பூமான் நபீயின் மகத்துவம்.
ரஸூலுல் அக்ரம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகத்துவம் குறித்து எங்களின் கண்ணியத்துக்குரிய ஷெய்குநாயகம் அப்துல் காதிர் ஸூபி ஹலரத் (றஹ்) அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு
உள்ளத்தை கொள்ளையிடும் இறைஞான கீதம்
உள்ளத்தை கொள்ளையிடும் ஒரு இறைஞான கீதத்தை பல தத்துவங்களை மென்மையாக்கி அனைவரும் புரியும் வண்ணம் வடித்திருக்கின்றார்கள் ஈழத்து கஸ்ஸான், கவித்திலகம் சங்கைகுரிய மௌலவீ எச்.எம்.எம். இப்றாஹீம் நத்வீ அவர்கள். அதற்கு குரல் வடிவம் கொடுத்திருக்கின்றார் காத்தான்குடியைச் சேர்ந்த ஆன்மீகப் பாடகர் கே.எம்.எம். அமானுல்லாஹ் என்ற இயற்பெயர் கொண்ட றுஹுல்லாஹ் அவர்கள்.
உள்ளத்தை கொள்ளையிடும் இப் பாடலை நீங்களும் கேட்டு மகிழ்வதற்காக பதிவு செய்து எமக்கு அனுப்பியிருக்கின்றார் கல்முனையைச் சேர்ந்த நண்பர்.
உங்கள் செவிகளுக்கு விருந்தாக அந்த இனிய இறைஞனா கீதம்.
இவ் இறைஞான கீதம் எழுத்து வடிவில்
பாடல் மெட்டு : வண்ணம் கொண்ட வெண்ணிலவே
பாடல்
--------------------------------------------------
ஈமான் கொண்ட சோதரனே
ஞானம் கேட்க வாராயோ
உள்ளமையில் பொய்மையில்லை
உணர்ந்து கொண்டால் நரகமில்லை
உள்ளமையில் பொய்மையில்லை
உணர்ந்து கொண்டால் நரகமில்லை
புத்தாண்டு சிறப்பு பயான் "ஆலத்தின் மூலம் எது?"
1983ம் ஆண்டு இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயல் குறித்தும் மற்றும் அதன் தலைமை நிர்வாகியும் இறைஞானச் சுடருமான ஈழத்தின் சொற்கொண்டல்,ஞானபிதா அதிசங்கைகுரிய அஷ் ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் அப்துர் ரஊப் மிஸ்பாஹி, பஹ்ஜீ அவர்கள் குறித்தும் அவர்கள் பேசிய வஹ்ததுல் வுஜூத் "இறைஞானம்" குறித்தும் பல பொய் பிரச்சாரங்கள் இலங்கை எங்கும் அப்போது வாழ்ந்த பொறாமைக்காரர்களால் பரப்பி விடப்பட்டன.
அதில் ஒரு அம்சமாக காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் "சிலை வைத்து வணங்குகிறார்கள்" என்றும் சூறாவளிப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
அதனை எதிர் கொள்ளும் முகமாக அன்றிருந்த தொழில் நுட்ப்ப வசதிகளைப் பயன்படுத்தி தாயாரிக்கப் பட்டதுதான் "கிழக்கில் உதித்த ஞான ஒளி" என்ற ஒலி, ஒளிப் பேழை.
உங்களின் இன்டெர்நெட்டின் வேகம் குறைவாயின் உள்ளே சென்று.. ஒவ்வொறு கிளிப்பாகப் பார்வையிடலாம்.
உங்களின் இன்டெர்நெட்டின் வேகம் குறைவாயின் உள்ளே சென்று.. ஒவ்வொறு கிளிப்பாகப் பார்வையிடலாம்.
புனித ஹஜ்ஜுப் பெருநாள் தின விசேட சொற்பொழிவு
அதிசங்கைக்குரிய ஷைகுனா ஞானபிதா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் ரஊப் மிஸ்பாஹி, பஹ்ஜி அவர்கள் புனித ஈதுல் அல்ஹா தினமான 07.11.2011 அன்று ஆற்றிய விசேட உரை. இச் சொற்பொழிவு நேயர்களுக்கு ஏற்கனவே நேரடி அஞ்சல் செய்யப்பட்டதாகும்.
அல்லாமா பைஜீ ஷாஹ் நூரி அவர்களின் கலீபாவின் உரை
இந்தியாவின் தமிழ் நாட்டில் லால் பேட்டையில் வாழ்ந்து மறைந்த சங்கைகுரிய அஷ்ஷெய்க் முர்ஷித் அல்லாமா ஆரிபுபில்லாஹ் அஸ்ஸெய்யித் பைஜீ ஷாஹ் நூரி (குத்திஸஸிர்றுஹு)
![]() |
Ash.Shiekh. Faizee Shah Noori (Rah)
அவர்களின் கலீபா மௌலானா அல்ஹாஜ் சுபூரிஷாஃ பைஜி - பொறவச்சேரிஅவர்கள் அல்லாஹ்வின் கருணை மற்றும் வணக்கம் வழிபாடு நப்ஸ் என்ற தலைப்புக்களில் ஆற்றிய உருக்கமான உரைகள்
|
உள்ளே...
"தௌபா" பாவமன்னிப்பு
இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்மாப் பள்ளிவாயலில் புனித ரமழான் 27ம் இரவு (29.08.2011) அதிசங்கைக்குரிய ஷெய்கனா,ஞானமகான், ஈழத்தின் சொற்கொண்டல், அஷ்ஷெய்குத் தர்ப்பிய்யஹ் மௌலவீ. அல்ஹாஜ். அப்துர் ரஊப் மிஸ்பாஹி (அதாலல்லாஹு பகாஅஹு) அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களுக்கு "தௌபாவின் அவசியம் அதன் தன்மை"பற்றி ஆற்றிய சிறப்புரை.
சிருஷ்டியின் உண்மைநிலை
மதிப்புக்கும் மரியாதைக்கும் அதிசங்கைக்குமுரிய அஸ் ஸெய்யிதுஷ்ஷெய்க் கலீல் அவ்ன் மௌலானா (அதாலல்லாஹு பகாஅஹு) அவர்களின் துபாய் விஜயத்தின்போது ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் ஏப்ரல் 24 லில்(2011) நடைபெற்ற இஸ்லாமிய ஞானவிளக்க மஜ்லிஸில் வழங்கிய ஞான விளக்கம்
கேள்வி பதில் வடிவில்
ஹாஜாஜீ மகா கந்தூரி சிறப்புரை
அதிசங்கைக்குரிய மகான் ஞானபிதா அஷ்ஷெய்க் மௌலவீ அப்துர் ரஊப் (மிஸ்பாஹி, பஹ்ஜி) அவர்கள்
கரீபே நவாஸ், அத்தாயே ரசூல், குத்துபுல் ஹிந்த், அஜ்மீர் அரசர் ஹாஜா முயீனுத்தீன் சிஸ்தி (றழி) அவர்களினதும் அன்னாரின் அருந்தவப் புதல்வர் ஸாஹிபுல் ஜலால் கஸ்ரத் ஹாஜா பக்ருத்தீன் சிஷ்தி (றழி) அவர்களினதும்
புனிதமிகு 25ம் வருட மகா கந்தூரி இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்மாப் பள்ளிவாயலில் 24.07.2011 அன்று நடைபெற்ற போது ஆற்றிய சிறப்புரை.
ரமழான் விசேட பயான்கள்
Hong Kong Quthbiya Manzil Live Bayan
காங்கொங் குத்துப்பிய்யஹ் மன்ஸிலில் இடம் பெற்ற விசேட ரமழான் பயான்
உரையாற்றுபவர் :
சங்கைக்குரிய மௌலவீ அல்ஹாஜ் முஹம்மட் சலீம் (சிறாஜி) ஆலிம்
தொடராக இடம்பெறும் பயான்களை பார்வையிட அந்த நாளின் மேல் கிளிக் செய்யுங்கள்
பத்ரு ஸஹாபாக்கள் பற்றிய விசேட உரை
ஆறாம் நாள் பயான் (பிறை 14)
ஐந்தாம் நாள் பயான் (பிறை 13)
நான்காம் நாள் பயான் (பிறை 12)
மூன்றாம் நாள் பயான் (பிறை 11)
தொடராக இடம்பெறும் பயான்களை பார்வையிட அந்த நாளின் மேல் கிளிக் செய்யுங்கள்
பத்ரு ஸஹாபாக்கள் பற்றிய விசேட உரை
ஆறாம் நாள் பயான் (பிறை 14)
ஐந்தாம் நாள் பயான் (பிறை 13)
நான்காம் நாள் பயான் (பிறை 12)
மூன்றாம் நாள் பயான் (பிறை 11)
இறைவன் நாடியபின் தொழலாமா?
அதி சங்கைக்குரிய ஷெய்கனா செய்யத் அப்துர் ரஷீத் கோயாத்தங்கள் அவர்களின் அபூர்வமான பயான்களில் ஒன்று
இறைவன் நாடியபின் தொழ முடியுமா?
தங்கள் நாயகத்தின் தங்கமான பயான்
1991 ம் ஆண்டு கண்டி பட்டுப்பிட்டிய மஜ்ஜிதுல் றிபாய் பள்ளிவாயலில் வருடாந்த ரியாய் கந்தூரி தினத்தன்று ஆற்றிய மிகவும் அருமையான பயான் இது
இதனை யூ டியூபிற்கு பிரசுரித்த எம்.ஐ.எம். பாஹிம் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்
தங்களின் தங்கமான சொற்பொழிவு
அதி சங்கைக்குரிய ஷெய்கு செய்யத் அப்துர் ரஷீத் கொயாத்தங்கள் அவர்கள் பட்டுப்பிட்டியில் ஆற்றிய மிகவும் அரிய பயான்களில் இரண்டு இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.
இதனை யூ டியூபில் பிரசுரித்த எம்.ஜே.எம். பாஹிம் அவர்களுக்கு நன்றி
புனித ஹஜ்ஜூப் பெருநாள் விசேட உரை
கடந்த வருடம் புனித ஹஜ்ஜூப் பெருநாள் தினமான 17.11.2010 அன்று அதிசங்கைக்குரிய ஞானபிதா அஷ்ஷெய்க் அப்துல் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜூம்மாப் பள்ளிவாயலில் ஆற்றிய வீசேட உரை
ஹாஜாஜீ மகா கந்தூரியில் ஞானபிதாவின் சிற்றுரை
கடந்த 01.08.2010 ஞாயிற்றுக் கிழமை காத்தான்குடி பத்ரியா ஜூம்மாப் பள்ளிவாயலில் நடை பெற்ற அஜ்மீர் அரசர் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தி (றழி) அவர்களின் 24 வது மகா கந்தூரி இரவு ஞானபிதா அவர்கள் ஆற்றிய சிற்றுரையை இங்கே தருகின்றோம்.
கெளதுல் அஃலம் அப்துல் காதிர் ஜீலானி (றழி) அவர்களின் ஞாபகார்த்த சிறப்புறை
அதி சங்கைக்குரிய ஞானபிதா அஷ்ஷெய்ஹ் மௌலவி அல்ஹாஜ் அப்துல் ரஊப் மிஸ்பாஹி பஹ்ஜி அவர்கள் வலீகட்கரசர் கௌதுல் அஃலம் அப்துல் காதிர் ஜீலானி (றழி) அவர்களின் வருடாந்த ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பத்ரியா ஜும்ஆப் பள்ளிவாயலில் ஆற்றிய சிறப்புரை.
ஸிராத்துல் முஸ்தஹீம் என்றால் என்ன?
அதி சங்கைக்குரிய ஷெய்கனா அப்துல் ரஊப் மிஸ்பாஹி அவர்கள் இறை அறிவு என்ற தலைப்பில் "ஸிராத்துல் முஸ்தஹீம்" என்ற "மகாமுல் இஸ்திகாமா" என்ற நேரான பாதை தொடர்பாக அள்ளி வழங்கிய அருள் அமுதம்.
கொழும்பு தெவட்டஹக பள்ளிவாயலில் இவ்வுரை நிகழ்தப்பட்டதாகும்.
நன்றி- அஹ்லுல்சுன்னா
புனித ரமழான் விசேட உரை
புனித ரமழான் தினத்தன்று அதிசங்கை
குர்பான் எனும் உழ்ஹிய்யா
புனித ஹஜ்ஜுப் பெருநாள் காலத்தில் கொடுக்கப்டும் குர்பான் எனப்படும் உழ்ஹிய்யா தொடர்பான சட்ட விளக்கங்களும் அது எமக்கு வழங்கப்பட்டமைக்கான காரணத்தையும் விளக்கின்றார்கள் கண்ணியத்துற்குரிய மெளலவி ஷேக் அப்பதுல்லாஹ் ஜமாலி எம்.ஏ (தமிழ்நாடு) அவர்கள்
நன்றி
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை (தமிழ்நாடு)
வஹ்ததுல் வுஜூத் என்றால் என்ன?
வஹ்ததுல் வுஜூத் எனும் இறைஞானம் பற்றி தமிழ் நாட்டின் ஜம்மிய்யதுல் உலமாவின் முன்னால் செயலாளர் சங்கைகுரிய ஆலிம் மர்ஹும் இப்றாஹிம் றப்பானி அவர்கள் இலங்கை வெளிகமயில் ஆற்றிய உரை
ஆன்மிகம், தஸவ்வுப், ஷெய்க் மற்றும் பை'அத்
ஆன்மிகம் தஸவ்வுப், ஷெய்க் மற்றும் பை'அத் என்பன தொடர்பாக முப்தி முகம்மட் இப்ன் ஆதம் அல் கெவ்தாரி அவர்கள் பிரித்தானியாவில் ஆற்றிய விளக்கவுரை.
ஆங்கிலத்தில் உள்ள இந்த உரை பல கேள்விகளுக்கு சிறந்த பதிலாக அமைந்துள்ளது.
இஸ்லாத்தில் சூபிஸத்தின் பங்கு..
மல்வானைஅல் காதிரிய்யத்துந் நபவிய்யஹ் பிரதான பள்ளிவாயலில் ழுகர் பயான் நிகழ்த்துபவர் கட்டார் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியும் பாக்கிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் மத ஒப்பீட்டு ஆய்வாளரும் பேராசிரியம் கலாநிதி டீன் முகம்மதுஅவர்கள்.
நிஜம் காட்டும் நிஜம்-02
புனித அஜ்மீர் தர்ஹா
ஏழைகளின் தோழர், கரீபே நவாஸ், அத்தாயே றசூல், குத்துபுல் ஹிந்த் அஜ்மீர் அரசர் ஹாஜா முயீனுத்தீன் ஷிஷ்தி (றழி) அவர்களின் புகழ் கூறும் பதிவு
பாம்பு தர்ஹா உள்ளே...
புனித நோன்பில் புன்னியமிக்க ஸலவாத்
மௌலவீ எச்.எம்.எம். பஸ்மின் (றப்பானீ) அவர்கள் சில மனிநேரங்களுக்கு முன்னால் Justin.tv ஊடாக நேரடியாகப் பாடிய ஸலவாத் அஸ்ஸலாம் பைத்தும் ஸலாத்துல்லாஹ் ஸலவாத் மாலையையும் இங்கே பிரசுரிக்கின்றோம்.
அஸ்ஸலாம் என்று ஆரம்பிக்கின்ற ஸலவாத் சங்கைக்குரிய ஷெய்குனா அப்துல் காதிர் சூபி நாயகம் யாத்தளித்ததாகும். ஸலாத்துல்லாஹ் ஸலவாத் அவர்களின் கிலாபத் பெற்ற கலீபா அஸ் ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் அப்துர் ரஊப் மிஸ்பாஹி அவர்களினால் எழுதப்பட்ட பா ஆகும்.
நன்றி
Hyrathmuallim Chennel
ஷஹீஹூல் புஹாரி பாராயணம்
புனீத ஸஹீஹுல் புஹாரி மஜ்லிஸ்
எமது காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜூம்ஆப் பள்ளிவாயலில் 34வது வருடமாக 30/05/2011 அன்று ஆரம்பமாகி தொடர்ந்து 30 தினங்களாக ஓதப்பட்டு வருகின்றது.
இமாம் புஹாரியவர்களின் அடக்ஸ்தளம் பற்றிய வீடியோ பதிவு உள்ளே..
இறந்தவர்களுக்காக கத்தமுல் குர்ஆன் ஓதலாமா? விவாதம்
இலங்கையில் தவ்ஹீத் ஜமாஅத்தார்களுக்கும் சுன்னத்வல் ஜமாஅத்தார்களுக்கும் இடையில் ‘இறந்தவர்களுக்காக கத்தமுல் குர்ஆன் ஓதலமா’ என்ற தலைப்பில் இடம்பெற்ற விவாதம்.
ஹழ்ரத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தி (றழி)
ஏழைகளின் தோழர் அஜ்மீர் அரசர் ஹழ்ரத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தி (றழி) அவர்களின் இந்தியாவின் அஜ்மீரில் அமைந்துள்ள புனித தர்கா சரீப் பற்றிய ஒர் அறிமுகம்
நபீத்தோழர் கஃப் இப்னு சுஹைர் (றழி)
சங்கைக்குரிய நபீத்தோழர் கஃப் இப்னு சுபைர் (றழி) அவர்களின் புனித அடக்கஸ்தளம். அல் ஐன் - ஐக்கிய இராச்சியம்.
சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்றால் யார்?
சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்றால் யார்? என்ற தலைப்பில் சங்கைக்குரிய ஆலிம் இப்றாஹிம் (ரப்பானி) அவர்கள் தமிழ்நாடு இந்தியாவில் ஆற்றிய உரை.
பேரின்ப சொற்பழிவு
இந்தியா காயல்பட்டணத்தில் அம்பா நாயகம் பேரவை நடாத்தி பொதுக்கூட்டத்தில் மௌலவி அல்ஹாபில் ஏச்.ஏ அப்துல் காதிர் (மல்ஹரி) அவர்களின் பேச்சு
சிந்தியுங்கள்.... நேர்வழி பெறுங்கள்